ஊடக வளர்ச்சி: ஊடகத்துறை வேகம் பெற்று அறிவியலின் வளர்ச்சியால் இன்று பல்வேறு பரிமாணம் பெற்று உள்ளது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியன மனித வாழ்வில் இரண்டற கலந்து விட்டன.
செய்தி தாள், நாளேடு, வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை இதழ் எனவும், தொலைதொடர்பு ஊடகங்கள் வானொலி, தொலைக்காட்சி,...
Read more
சிவாஜி கணேசனும் சௌகார் ஜானகியும் தொட்டிலில் கிடக்கும் இரட்டைக் குழந்தைகளைத் தாலாட்டிப் பாடும் காட்சி. சிகரெட்டைப் பிடித்தபடி குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் கணேசன், நல்லவேளை குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு முன்பே சிகரெட்டை விட்டெறிந்திருப்பார். “நான் காதலெனும் கவிதை...
Read more
ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் எத்தனை வருடங்கள் எத்தனை விதமான வாழ்க்கைப் பரிட்சைகளை சந்திக்கிறார்கள். இந்தப் பரீட்சைதானா எல்லாம்? ஒரு தேர்வு முடிவாக பேப்பரில் வராமல் போகும் வெறும் எண்களுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டுமா என்ன?
உண்மையிலேயே பன்னிரண்டாம் வகுப்புதான்...
Read more
தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வரும் மலையக இளைஞர்கள் அடையும் துயரங்களை பொறுப்புவாய்ந்த அரசியல்வாதிகள் கவனிப்பார்களா?
நன்றி நியூஸ் first
Read more
99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 23
1978 செப்டம்பர் 7 அன்று இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்பின் மத்தியில், தமிழ் மக்களின் பங்குபற்றலையோ, சம்மதத்தையோ பெறாமலேயே அது...
Read more
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற...
Read more
“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய...
Read more
இலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும்.
நம்பிக்கையற்ற மனப்பாங்கு
தோல்வி பற்றிய பயம்
பேராவல் இன்மை
புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம்
தள்ளிப் போடுதல்
தாழ்ந்த சுயமதிப்பு
இலக்குகளின் முக்கியத்துவம் அறியாமை
இலக்கு அமைத்தல்...
Read more
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....
அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள்...
Read more